நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

பழனி நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்க உள்ளது. இன்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.- ”அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்டு 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனி இணையதளம் தொடங்கப்பட்டு இதுவரை இந்தியாவிலிருந்தும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.