ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தானது.. உடைத்து ஆதங்கமாக பேசிய பியூஷ் கோயல்.. தடதடக்கும் அமேசான், பிளிப்கார்ட்

டெல்லி: இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அடைந்துவரும் விஸ்வரூப வளர்ச்சி ஒரு சாதனை என்பதை விட “கவலைக்குரிய விஷயம்” என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் இ-காமர்ஸ் தாக்கம்’ குறித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் பேசிய கோயல் இவ்வாறு தெரிவித்தார். அமேசான், பிளிப்கார்ட் எழுச்சி பெறத் தொடங்கியதையடுத்து, வணிகர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.