அடித்து தூக்கும் ஆப்பிள் நிறுவனம்.. இந்தியாவில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்போகிறது

சென்னை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இந்தியா? சீனாவிலிருந்து மாற்றியதன் காரணமாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.