NEP விவகாரத்தில் கொள்கை வேறுபாடுகளுக்காக கல்வியை பணயமாக்காதீர்கள்… தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

“சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிதியை NEP அமலாக்கத்துடன் இணைப்பது, மாநிலத்தின் உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கிறது. தீர்க்கப்படாத கொள்கை வேறுபாடுகளுக்கு கல்வியை பணயமாக வைக்கக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.