துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை.. மாரி செல்வராஜ் ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுப்பாரு.. ஜானகி பேட்டி!

சென்னை: ‘வாழை’ படத்தில் சிவனணைந்தானின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாரி செல்வராஜின் இயக்கம் பற்றியும் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை குறித்தும் கூறியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவத்தை படமாக மாற்றி எடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.