வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டது காளான்கள் வளர்ப்பு! அரசிதழில் வெளியீடு

சென்னை :  வேளாண் சாகுபடியின் கீழ் காளான்கள் வளர்ப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காளான் வளர்ப்பு  மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாய பொருட்களின் உற்பத்தியில் அதிக முக்கியத்துவம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் செய்யப்படும்   வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பில் அதிகம்  ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி,  காளான் பூஞ்சான் வித்துக்களை உற்பத்தி செய்யும் முறை, காளான் தாய்வித்து தயாரிப்பு, காளான் படுக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.