சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில் ஜாமின் முக்கியம் – சிறை விதிவிலக்கு! அமலாக்கத்துறையின் மூக்கை உடைத்த உச்சநீதி மன்றம்.

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும் ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் கூட, சிறைக்கு விதிவிலக்காக ஜாமீன் வழங்குவது வழக்கமாக இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளருது. ஏற்கனவே டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.கவிதாவுக்கு இதே நீதிபதிகள் நேற்று ஜாமின் வழங்கிய நிலையில், இன்று ஜார்கண்ட் மாநில […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.