காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்க்குலைக்க சதி? சிக்கிய 6 சீன கையெறி குண்டுகள்.. உஷாரான ராணுவம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி வெளியாகி உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள ஷீந்தரா செக்டரில் உள்ள டாச்சி வனப் பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.