மதுபானக் கொள்கை வழக்கில் நீதி வெல்லும் : ஜாமீனுக்கு பின் கவிதா பேட்டி

டெல்லி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீனுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம் எல் ஏ கவிதாவை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகளும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.