ஓநாய்களின் கொடூர தாக்குதல்… 8 சிறார்கள், 1 பெண் பலி – அச்சமூட்டும் பகீர் சம்பவம்

Wolves Attack ஓநாய்களின் தாக்குதலில் கடந்த 45 நாள்களில் மட்டும் 8 சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்துகொண்ட அச்சமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.