ஆகஸ்டு மாத ரேஷன் வாங்காதவர்கள் செப்டம்பர் 5ந்தேதிக்குள் வாங்கிக்கொள்ளலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை:  ஆகஸ்டு  மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள்,  செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை அதற்கான பொருளை  பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீப காலமாக ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்பட சில பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதையடுத்து,  ரேசன் பொருட்களை வாங்காதவர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் உணவுபொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில்,   பொது விநியோகத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.