சவுக்கு சங்கா் மீது மீண்டும் குண்டா் சட்டம்: தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சவுக்கு சங்கா் மீது மீண்டும் குண்டா் சட்டம் போடப்பட்டுள்ளதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கில்,  தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்ட வருகிறது. விசாரணையின்போது,  சவுக்கு சங்கா் மீது   ஏற்கனவே போடப்பட்ட குண்டர் சட்டத்தல் இருந்து ‘யூடியூபா்’ சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட பிறகும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.