தமிழகத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் தனி இடத்தை பெற்று தரும் : உதயநிதி

சென்னை தமிழக விளையாட்டுத்துறைக்கு பார்முலா 4 கார் பந்தயம் தனி இடத்தை பெற்ற்த் தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நேற்றும் இன்றும் தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  நேற்று பந்தயத்தின் பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”முதல்வர் மு.க. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.