ஒரு கை சோறு சாப்பிடலையே.. நெஞ்சமெல்லாம் துடிக்கிது.. வாழை படத்தை வாழ்த்திய ரஜினி!

சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படமாக உருவாகி வெளியானத் திரைப்படம் வாழை. இப்படத்தை அனைவரும் பாராட்டி வாழ்த்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இப்படத்தை வெகுவாக புகழ்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொன்வேல்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.