எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்துவுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.