பேரிடர் காலங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள்! சென்னை மாநகராட்சி

சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில்,  பேரிடர் காலிங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ளும் வகையில்   ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ள  சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. பருவமழை காலம் மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களை  காப்பற்றா தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் காவல்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளதுடன், பழைய கால்வாய்களும் தூர் வாரப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.