கருடசேவை நாளில் திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது அன்று. திருமலைக்கு ஏராளமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.