குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி தகவல்..

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான  டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்து வருகிறது. அன்படி,  தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.