1000 பேரை பலி கொண்ட வட கொரிய வெள்ளம் : 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

பியோங்யாங் வடகொரியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளதால் 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டன அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த ஜூலை மாதம் வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 1000 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வடகொரியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் அதிக பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட்ட பகுதிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.