காணொலியில் ஆஜராகாத நித்தியானந்தா : வழக்கு தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை காணொலியில் ஆஜராகும்படி கூறியதற்கு நித்தியானந்தா ஆஜராகதால் சென்னை உயர்நீதிமன்றம் வழ்க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தாவை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாகநியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தது தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.