ஆந்திர வெள்ளத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்: சில மாவட்டங்களில் மீண்டும் கன மழை

அமராவதி: ஆந்திராவில் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், குண்டூர், பல்நாடு, பிரகாசம், விசாகப்பட்டினம், நந்தியாலம், கோதாவரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.