பாக்கியலட்சுமி சீரியல்: என் புருஷனுக்கு கோபி கொள்ளி வைக்க கூடாது.. அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக காணப்பட்டது. ராமமூர்த்தியின் மறைவு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில் அவரது இறுதி சடங்குகளை செய்வதற்கு கோபியை பழனிச்சாமி அழைக்கிறார். தன்னுடைய கணவரின் முன்பு அழுதுக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, இந்த நேரத்தில் அதிரடியாக பேசுகிறார். தன்னுடைய கணவர் ராமமூர்த்திக்கு கோபி இறுதிச்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.