என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்! அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளிப்பு…

சென்னை: அரசு பள்ளியில் நடைபெற்ற மோட்டிவேசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  “என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. உன்னை சும்மா விடமாட்டேன்” -என பள்ளி கல்வித்துறை ஆவேசப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசமாக கூறினார். அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மோடிவேஷனல் ஸ்பீச் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில், சென்னை அசோக்நகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.