ஆன்மீகம் பற்றி பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும்… ஹெச். ராஜா பேச்சு

TN Latest News Updates: ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் நேற்று ஆளுநர் பேசியது மிகச் சரியான கருத்து என்றும் ஹெச்.ராஜா பேசி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.