தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அரசுப் பள்ளிகளுக்கு தடை

சென்னை தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்துள்ளது. சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒர்வர் மகா விஷ்ணுவின் பேச்சை கண்டித்ததற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மாநிலம் எங்கும் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.