கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: அரசு பள்ளியின் என்சிசி ஆசிரியர் கைது…

தர்மபுரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், அரசு  பள்ளியில் பணியாற்றி வந்த என்சிசி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி என்ற கிறிஸ்தவ தனியாா் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை போலி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு  முகாம் பயிற்சியாளரான சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இது பெரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.