வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத் தாழ்வு மண்டலம்!

சென்னை: வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாவு மண்டலம் வரும் 9ந்தேதி வலுப்பெறம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில்  கடந்த 5ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.