உத்தரகாண்ட் நிலச்சரிவு.. புனித யாத்திரைக்கு போன 30 தமிழர்களின் கதி என்ன? மீட்பு பணியில் ஹெலிகாப்டர்

டேராடூன்: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புனித யாத்திரை சென்ற 30 பேர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலாத்தலமாக உள்ளது. இமயமலை மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.