உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை

கடலுர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து சிலர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு புனித பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  அவர்கள் கீழே இறங்கி வரும் போது, வழியில் கற்கள் விழுந்ததால்  அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த 30 பேரையும் மீட்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.