இறைவனை காட்டுவதாக கூறி பக்தர்களை கொத்தாக கொன்ற சம்பவம்! கென்யாவில் ஷாக்.. மதபோதகரிடம் விசாரணை

நைரோபி: கென்யாவில் கடவுகளை காண்பிப்பதாக கூறி, 400க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்ததாக மத போதகர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது தீவிரவாத நடவடிக்கைக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. என்னதான் இந்த நாடு குடியரசு நாடாக இருந்தாலும் இங்கு மதத்தின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.