கனமழை காரணமாத தாஜ்மகால் மேற்கூரையில் நீர் கசிவு

ஆக்ரா ஆக்ராவில் பெய்து வரும் கனமழையால் தாஜ்கமகால் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்ட்ள்ளது. கடந்த 3 நாட்களாக ஆக்ராவில் கனமழை பெய்து வருவதால், நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த கனமழையால் தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மேற்கூரைப் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இத் குறித்து ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.