திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் : சபாநாயகர் அப்பாவு

கன்னியாகுமரி விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் மூலம் சுமார் 7,500 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது வருங்கால இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. நான் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் எனக்கு சபாநாயகர் பதவியை முதல்வர் வழங்கியுள்ளார் என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.