6 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி

ராஞ்சி இன்று 6 வந்தே பாரத் ரயில் சேவையைஇ பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ளார்.  அங்கு பிரதமர் மோடி, புதிதாக 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை இன்று தொடங்கி வைத்துளார்.  இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில்கள் கீழ் கண்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா கயா-ஹவுரா பிரதமர் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மேக் இன் இந்தியா’ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.