இரவோடு இரவாக அறிவித்த மம்தா பானர்ஜி.. கொல்கத்தா போலீஸ் கமிஷனர், 2 மருத்துவ உயர் அதிகாரிகள் நீக்கம்!

கொல்கத்தா: பயிற்சி மருத்துவர்களுடன் நேற்று (செப்டம்பர் 16) பேச்சுவார்த்தை நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய முடிவுகளை அறிவித்தார். பயிற்சி மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் நீக்கப்படுவார், மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்படுவார்கள் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.