ஒரே நாடு, ஒரே தேர்தல் : இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி… பினராயி விஜயன் கண்டனம்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி என்றும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வெற்றிகரமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.