லாலு மற்றும் தேஜஸ்விக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு நில மோசடி வழக்கில் சம்மன் அளித்துள்ளது. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். கடந்த 2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.