இன்னும் 10 நாட்களில் துணை முதல்வராகும் உதயநிதி : அமைச்சர் தா மோ அன்பரசன்

காஞ்சிபுரம் அமைச்சர் தா மோ அன்பரசன் இன்னும் 10 நாட்களில் உதயநிதி துணை முதல்வராவார் எனத் தெரிவித்துள்ளார். வருகிற 28 அம் தேதி தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.