திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம்… சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு ஆந்திர காங்கிரஸ் கண்டனம்…

திருப்பதி லட்டு கலப்பட நெய்யில் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனது புண்படும்படியான இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை குறைவான விலைக்கு வாங்கியதாகவும் சந்திரபாபு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.