குடியிருப்பு பகுதிகளில் வாகனம் நிறுத்துவது தொடர்பான பிரச்சினை! அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை

டெல்லி: குடியிருப்பு பகுதிகளில் வாகன நிறுத்த போதுமான இடம் இல்லாதது  தொடர்பான  வழக்கை விசாரித்த  டெல்லி  உயர்நீதிமன்றம்  மாநகராட்சிக்கு யோசனை கூறி உள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது பிரச்சினையான நிலையில், எந்தவொரு நிறுவனமும், வீட்டின் உரிமையாளரும் நோ பார்க்கிங் போர்டு தங்களது வீடுகள், நிறுவனங்கள் முன்பு வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த டெல்லியில்,  ‘குடியிருப்பு காலனிகளில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதது ஒரு குடிமைப் பிரச்னை, இதில்,. மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து கொள்கை அடிப்படையிலான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.