அரசு குழந்தைகள் காப்பக மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளர். அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சாமந்தான் பேட்டையில் இயங்கி வருகிறது. சுனாமியால் தாய் அல்லது தந்தையர் இழந்தவர்கள் காப்பகத்தில் படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர். காப்பகத்தில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.