ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மிது குண்டர் தடை சட்டம்

சென்னை சென்னை காவல் ஆணையர் அருண் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மீது குண்டர் தடை சட்டத்தில் நடவடிகை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 05.07.2024 அன்று மாலை. K-1 செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது குறித்து K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.