ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ. 4 கோடி பணம்… பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை உச்சநீதிமன்றம் அதிரடி…

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பணம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. கேசவ விநாயகத்தின் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.