புதிய தலைமைச் செயலக முறைகேடு: திமுக அரசின் வாபசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பாக வழக்கை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு வாபஸ் பெற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி  அளித்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க உச்ச நீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்  புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்ற நிலையில், அதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.