கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதிக்கு பேருந்து வசதி! அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி  கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்குத் தேவையான கூடுதல் பேருந்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த பகுதியில் கள்ளச்சாராயம் பெருக காரணம், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்தது. கள்ளக்குறிச்சி பகுதியில்  கல்வராயன் மலைப் பகுதி மக்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.