அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், வெளியான செய்திகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். திருப்பதியில் வழங்கப்பட்ட்டு வரும் லட்சு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்பம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.