இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது…

கொழும்பு:  இலங்கை அதிபர் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இலங்கையின்  அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களத்தில் உள்ளனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.   மொத்தம் அதிபர் தேர்தலில்  38 பேர்  களத்தில் உள்ளனர். இந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.