முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவு வெளியாகியுள்ளது.

இம்முறை அளிக்கப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 712,318 ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.