யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10.00மணிவரை 22.53℅ சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 22.53%வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.