கொடைக்கானல் மலை கிராமத்தில் திடீரென 200 அடிக்கு பள்ளம்! எட்டி பார்த்தால்.. ஆனைமலையால் மக்கள் பீதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிளாவரை கிராமத்தில் திடீரென 200 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதனால் ஏற்பட்ட பள்ளம் என தெரியவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகிறார்கள்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.