சீக்கியர் குறித்து தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்த பாஜக : ராகுல் கண்டனம்

டெல்லி பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தினார். அப்போது ராகுல் காந்தி , “இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதையொட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.